தமிழீழமண்ணிலும் தமிழ்நாட்டு மண்ணிலும் திராவி இந்திய அரசுகளால் தமிழின அழிப்பு தொடர்கிறது.தென்னிந்திய கலைஞர்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்.120 ஈழத்தமிழர் சிறப்பு சித்திரவதை முகாம் விடுதலையும் கனடா வாழ் தமிழர்களின் தென்னிந்திய திராவிட கலைஞர்கள் புறக்கணிப்பும்
120 சிறப்பு சித்திரவதை முகாமில் கடந்த 30 ஆண்டுகளாக திராவிட இந்திய அரசுகளால் ஈழத்தமிழர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுவருகிறார்கள். சித்திரவதைக்குட்பட்ட ஈழத்தமிழர்கள் எந்த விசாரணையும் இன்றி சிறையிலே வாடி மனஉளைச்சலுக்குள்ளாக்கி ஈழத்தமிழர்களின் தற்கொலைமுயற்சிக்கு திராவிட இந்திய அரசுகள் துணைநிற்கிறார்கள்.உலக வரலாற்றில்அதிகளவு தமிழின அழிப்பையும் 30 ஆண்டுகளாக தமிழீழ மண்ணிலும் தமிநாட்டு மண்ணிலும் திராவிட இந்திய அரசுகள் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.
120 சிறப்பு சித்திரவதை முகாமில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி அவர்களை இந்தியராக ஏற்று ஈழத்தமிழர்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பவேண்டும்.ஈழத்தமிழர்களை இந்திய குடிமகனாக இந்திய அரசு ஏற்கும்வரை கனடா வாழ் தமிழர்கள் தென்னிந்திய திராவிட கலைஞர்களை புறக்கணிப்போம்
திராவிட மொடலால் களமிறக்கப்பட்ட தமிழ்தேசிய அரசியலை அழிப்பதற்கு தமிழ்நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல தமிழர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.தமிழ்த்தேசிய அரசியலில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் பணியை திராவிட மொடல் முன்னெடுத்து வருகிறது.
திராவிட மொடலின் தலைமையின் கீழ் காமாட்சி நாயுடு தமிழ் றைசு(Tamil Rise) Fetna போன்ற அமைப்புகள் தமிழையும் ஈழத்தமிழர்களையும் வைத்து தமிழின அழிப்பை முன்னெடுத்து வருகிறது.காமாட்சி நாயுடு தேசியத்தலைவரையும் ஈழத்தமிழர்களையும் தமிழர்களின் வரலாற்றையும் இழிபடுத்தும் பணியை தமிழ்நாட்டில் செய்து வருகிறார். காமாட்சி நாயுடுவை இவ்வளவு தூரம் தமிழனை இழிவாகப் பேசும் துணிச்சல் திராவிட மொடல் கொடுத்தது.
தமிழினப்படுகொலைக்கு துணை நின்றவரும் கனிமொழி முந்தானையில் முகம் துடைத்தவரும் தமிழ் றைசு என்ற அமைப்பினூடாக பும்பெயர் தமிழர்களின் பணத்தை திராவிட மொடலுக்குள் செருக முற்படுபவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் 400கோடி பணத்தை கைமாற்றியவரும் ஈழத்தமிழர்களை “அகதிச் சமூகம்” என அழைப்பவரும் ஈழத்தமிழர்களின் உழைப்பை உறிஞ்சத்துடிக்கும் தமிழினத்துரோகி யெகத் கசுப்பர் போன்றோர் தமிழ்த்தேசியக் களத்தை உடைத்து தொடர்ந்தும் தமிழர்களை அழிக்கத் துடிக்கிறார்கள்.
கடந்த 35,40ஆண்டுகளுக்கு மேலாக 120 சித்திரதை தடுப்பு முகாமை நிறுவி ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்தி வருவது திராவிடமொடல்.தமிழ்நாட்டு மண்ணில் திராவிடர்களால் 120 சிறப்பு சித்திரவதை முகாம்களில் ஈழத்தமிழர்கள் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள்.ஆகவே கனடாமண்ணில் தென்னிந்திய திராவிடக் கலைஞர்களை 2022ஆண்டு கோடைகால நிகழ்வுகளில் தவிர்கப்படவேண்டும்.
120 சிறப்பு சித்திரவதை முகாமில் வாழும் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி தீபேத்தியருக்கு வழங்கிய அனைத்து உரிமைகைகளை வழங்கும் வரை தென்னிந்திய திராவிடக் கலைஞர்களை கனடாவாழ் தமிழர்கள் புறக்கணிப்போம்.
கோடைகால ஒன்றுகூடல் ஒழுங்கமைப்பாளர்கள் 120 சிறப்பு சித்திரவதை முகாமில் வாடும் ஈழத்தமிழர்களுக்காக திராவிட தென்னிந்தியக் கலைஞர்களை புறக்கணிக்கவேண்டும்.ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளில் வாழும் கலைஞர்களை ஈழத்தமிழர்களின் மேடைகளில் பயன்படுத்தி நிகழ்வுகளை சிறப்பியுங்கள்.
இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது. வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.