0 104 சட்டவரைபுக்கு எதிரான வழக்கில் திட்டமிட்டு நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும்தமிழினப்படுகொலையின் கண் கண்ட சாட்சியங்களைப் பயன்படுத்த மறுத்த இரண்டு அமைப்புகள் 28 May 2022 Mootharinar Media ICEDT booksnew books 104 சட்டரைபுக்கு எதிரான வழக்கை குத்தகைக்கு எடுத்து தமிழர் தரப்பை பலவீனமாக்கிய இரண்டு அமைப்புகள்(NCCT and
0 “பேராற்றல் நிறைந்த அறவழிப்போராளி பேரறிவாளன் விடுதலை” 27 May 2022 Mootharinar Media கடந்த 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் ராயீவ் காந்தி கொலை என்ற தொட்டிலில் தமிழ்த்தேசியம் என்ற வீரப்புலியை போட்டுப் பந்தாடிய
0 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவு தழைத்து ஓங்க வாழ்த்துகிறோம். 23 May 2022 Mootharinar Media குரல் 27 பல்வேறு ஆளுமைகளை வல்லமைகளை இணைத்து அறிவாற்றல் கொண்டு தமிழரின் உரிமைக்காக அறவழியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு உலகத்தமிழர்களோடு
0 பிரம்ரனின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு பாடை கட்டிய தமிழினத்துரோகக் கும்பல் பிரம்ரன் தமிழ் ஒன்றியம் 23 May 2022 Mootharinar Media 2022 மே 18 ஆம்நாள் புதன்கிழமை மொன்றியாலில் மிக சிறப்பாக முள்ளிவாய்க்கால் வலியை மொன்றியால் மக்கள் உணர்வு பூர்வமாக
0 ஆளுமை, வலிமை, தன்னம்பிக்கை நிறைந்த பெண்களை இனம் காட்டியவர் காஞ்சனா துரைசிங்கம் 22 May 2022 Mootharinar Media காஞ்சனா துரைசிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான பொதுநலப்பணியில் செயற்பட்டு வருகிறார். கடந்த 20ஆண்டுகளில் பெண்களின்
0 தமிழினப்படுகொலையின் தொடர்ச்சியாக சிங்கள இனவெறியரசின் கொலை அச்சுறுத்தல்/Sinhala racist death threat in the wake of the Tamil massacre/දෙමළ සංහාරයෙන් පසු සිංහල ජාතිවාදී මරණ තර්ජනය 21 May 2022 Mootharinar Media 2022 மே மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுநாளை முன்நின்று
0 தமிழர்களிடம் திரட்டிய பெருந்தொகைப்பணத்தில் சிங்களபௌத்த சின்னவடிவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு வாக்கரிசி போட்ட பி..த.ஒ 20 May 2022 Mootharinar Media தமிழர்களிடம் திரட்டிய பெருந்தொகைப்பணத்தில் சிங்கள பௌத்த சின்னமான தாமரை மொட்டுவடிவில் தமிழின அழிப்பை மூடி மறைக்கும் நினைச்சின்னம் நிறுவுவதற்கு பிரம்ரன்
0 வலி சுமக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு ஆப்படித்த இசுக்காபுரோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 20 May 2022 Mootharinar Media முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நாள் உலகத்தமிழர்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாத வரலாற்று வடு.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18
0 சிங்கள இனவெறியரசின் தமிழின அழிப்பால் தமிழர்கள் சந்திக்கும் தமிழின அழிப்பு ஒடுக்குமுறை 19 May 2022 Mootharinar Media ஈழத்தமிழர்கள் பிரிந்துசென்று தமது இறைமையை பாதுகாக்கக்கூடிய தன்னாட்சி நிறைந்த தமிழீழ அரசின் ஆட்சியின் கீழ் வாழத் தகுதியுடையவர்கள் என்பது
0 12 கோடி தமிழர்களின் ஆறாதவலியை கனடா நாடாளுமன்றத்தில் கையளித்த கரி ஆனந்தசங்கரி /Gari Anandasangari handed over the condolences of 12 crore Tamils in the Canadian Parliament/හරි ආනන්දසංගරී කැනේඩියානු පාර්ලිමේන්තුවේදී කෝටි 12ක දෙමළ ජනතාවගේ ශෝකය ප්රකාශ කළේය 19 May 2022 Mootharinar Media மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவுநாளாக கனடா நடுவண் அரசால் ஒப்புதல் வழங்கப்பெற்றது.ஈழ மண்ணில் தமிழர்கள் 2500ஆண்டாக இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.