அம்பிகை அவர்களைக் காப்பாற்ற இலண்டனில் மக்கள் Posted On: 14 March 2021 Posted By: Mootharinar Media Comments: 0 https://youtu.be/VnQlw5fRV1Y அம்பிகை அவர்களைக் காப்பாற்ற இலண்டனில் மக்கள் இன்று 14.3.2021 அம்பிகை செல்வக்குமார் அவர்களின் வீட்டிற்கு முன் மக்கள் திரண்டு அவரின் உயிரைக் காக்க களத்தில் செயல்பட்டார்கள்.இலண்டன் காவல் துறையின் அடாவடித்தனங்களையும் தாண்டி மக்கள் அணிதிரண்டார்கள்.