Tag: #inbathamil#Tamil#seeman#Naam Tamilar
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10பேரும் சிறையில் இருந்துவிடுதலை ii
கடந்த நவம்பர் 25 ஆம் நாள் கனடா ஐயப்பன் கோயிலில் தமிழரின் பெருமைக்கும் தொன்மைக்கும் மகிமைக்குமுரிய காந்தள் மலரை ஐயப்பன்
கனடா ஐயப்பன் கோயிலில் நவம்பர் 25,2021 அன்று கார்த்தி நந்தகுமார் இரண்டாயிரம் கனடா வெள்ளியை வழங்கி அன்றைய திருவிழாவின் உரிமையாளராகிறார்.
கொடையாளார்கள் :யாழ் மந்துவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Champingny-sur-marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு பொன்ம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவு
கொடையாளார்கள் :யாழ் மந்துவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்சு Champingny-sur-marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு பொன்ம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவு
தமிழ்நாட்டு மண்ணில் தமிழ்த்தேசியத் தலைவரை பட்டிதொட்டியெங்கும் வாழும் தமிழ்நாட்டிமக்களின் மனங்களில் குடியிருத்திய தமிழ்தேசியப்போராளி. தமிழீழவிடுதலையின் பெருமைகளையும் ஆளுமைகளையும் தமிழ்நாட்டுமக்களுக்கு அறிவூட்டிய
இன்பத்தமிழ் என்பதில் இன்பம் என்பது தமிழ்ச்சொல் அல்ல.இதில் இன்பம் என்பது தமிழ் அல்ல. இன்பத்தமிழை தமிழில் சொல்வதானால் மகிழ்தமிழ்,