https://youtu.be/unD59G_GXTo
https://youtu.be/JPs6eO9P1yY
யெகத் கசுப்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்.இவர் அருட்தந்தை.இவரின் பணி கிறித்தவப்பணி. இவருக்கு அரசியல்அறிவோ,மொழிஅறிவோ,தமிழினவரலாற்று அறிவோ,ஈழவிடுதலையின் ஆளுமைபற்றி அறிவோ பொருளாதாரம் சார்ந்த அறிவோ இல்லாத திருட்டுத் திராவிடப்பண்ணையில் பிச்சைச்சட்டியோடு திண்ணையில் படுத்துறங்கும் தமிழினத்துரோகி.
திருட்டுதிராவிட திண்ணைப்பிச்சைக்காரனால் ஈழத்து தமிழ்த்தேசிய எதிர்பாளராக புலம்பெயர் மண்ணில் வாழும் பணக்காரர்களுக்கு 2022 மே மாதம் 5,6,7ஆம் நாட்களில் இலண்டனில் வணிக மகாநாட்டை நடாத்தியிருந்தார். ஏற்கனவே ஒற்றுமையாக செயற்படும் அரசியல் அறிவோ ஈழவிடுதலைபற்றிய புரிதல் இல்லாத தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்த்தேசிய எதிப்பாளர்களும் சிங்கள இனவெறியரசின் கூட்டாளிகளாக இருப்பவர்களை தமிழ்த்தேசியத்திற்கு எதிராக கூட்டிய மகாநாடு தான் இலண்டன் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்கள் மகாநாடு.
திருட்டு திராவிடத் திண்ணைப் பிச்சைக்காரன் யெகத் கசுப்பரின் துறை இறைத்துவப்பணி.இறைத்துவப்பணியையே சரியாக வழிநடத்தத் தெரியாமல் திருட்டு திராவிடத் திண்ணையில் பிச்சைச் சட்டியுடன் படுத்துறங்கும் தமிழினத்துரோகி யெகத் கசுப்பர்.
மகாநாட்டில்கலந்துகொண்டவர்கள் தாம் வாழும் நாடுகளில் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களாகவும் சிங்கள இனவெறியரின் கூட்டாளிகளாகவும் வாழ்ந்து வருபவர்கள்.இலண்டன் மகாநாட்டில் பங்கேற்றவர்கள் ஒருதுறையில் முன்னேறி பணக்காரரானவர்கள்.திராவிட திண்ணைப்பிச்சைக்காரனிடம் பல ஈழத்து பணக்கார முட்டாள்கள் ஏமாந்ததுமட்டுமல்ல சிங்களஅரசிடமும் தொடர்ந்து ஏமாறும் கூட்டம் தான் ஈழத்து தமிழ்த்தேசிய எதிர்ப்புப் பணக்காரர்.
திருட்டு திராவிடத் திண்ணைப் பிச்சைக்காரன் யெகத் கசுப்பர்:
1.கன்னிகுமரி மாவட்டமக்களுக்கு உண்மையாக இருக்கவில்லை.
2.கன்னியாகுமரி மாவட்டமக்களின் பெரும்சிக்கல்களுக்கு திராவிட திருடர்களுக்குத் துணைபோனவர்.
3.தமிழ்நாட்டின் கனிமவளக்கொள்ளைக்கு திராவிடத்திற்கு துணைபோனவர்.
4.தமிழ்நாட்டின் அணுஉலைநிறுவுவதற்கு திராவிடத்திற்கு துணைபோனவர்.
5.தமிழ்நாட்டில் திராவிடதிருடர்கள் வாக்குக்கு பணம் கொடுக்கும் திராவிடத்திற்கு துணைபோனவர்.
6.திருநெல்வேலி 13 பேர் கொலைக்கு திராவிடத்திற்கு துணைபோனவர்.
7.தமிழ்நாட்டு மதுபானவிற்பனைக்கு திராவிடத்திற்கு துணைபோனவர்.
8.தமிழ்நாட்டில் பெண்களுக்காக தனிமதுபானகடைகளை திறப்பதற்கு திராவிடத்திற்கு துணைபோனவர்.
9.தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட பொய்வாக்குறுதிகளுக்கு துணைபோனவர்
10.தமிழின அழிப்புக்கு துணைபோனவர்
இப்படி எண்ணிலடங்காத பலவற்றை தமிழர்களுக்கு எதிராக திராவிடம் என்ற போலியைப் பயன்படுத்தி அழிப்பதற்காக திருட்டுத்திராவிடத் திண்ணையில் படுத்துறங்கும் திண்ணைப்பிச்சைக்காரன் யெகத் சுப்பர்.
ஈழமண்ணில் தனிநாயகம் அடிகளார்,தாவீது அடிகளார் மற்றும் ராயப்பு யோசெப் போன்ற உயரிய இறைபணியையும் தமிழரின் வாழ்வியலில் ஒன்றியர்களின் வழித்தடத்தில்வந்தவர்கள் ஈழத்தமிழர்கள். ஈழத்து கிறித்தவ அருட்தந்தையரின் கால் நகத்திற்கு பெறுமதியில்லாத தமிழினத்துரோகியும் கிறித்தவ மதநெறியை பலஆண்டுகளாக இழிவுபடுத்திவருபவரும் கன்னியாகுமரி மாவட்ட கிறித்தவ மக்களின் அவமானச்சின்னமுமான திருட்டு திராவிடத் திண்ணைப் பிச்சைக்காரன் யெகத் கசுப்பர்.
யெகத் கசுப்பர் என்ற பெயருக்கு முகவரி கொடுத்தவர்கள் ஈழத்தமிழர்கள்.வெறித்தாசு வானொலியில் ஈழத்தமிழனின் பங்கேற்புத்தான் தமிழினத்துரோகி யெகத் கசுப்பருக்கு முகவரி கொடுத்தவர்கள்.தமிழீழவிடுதலைப்போராட்டத்தை தன்னிச்சையாக கையெடுத்து ஈழத்தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்திய தமிழினத்துரோகி.
தேசியத்தலைவரை 2002 ஆம் ஆண்டு நேர்காணல் செய்ததாக தமிழீழ மக்களின் தலையில் மலம் கழித்துக் கொண்டிருப்பவர் தமிழினத்துரோகி யெகத் கசுப்பர்.கனிமொழியின் முத்தானையில் படுத்துறங்கி திராவிடக்கொள்கைகளையும் கிறித்தவ அருட்தந்தை என்ற உயரிய பெயரை உலப்பந்தில் அவமானப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழினத்துரோகி யெகத் கசுப்பர்.
2500 ஆண்டுகளாக ஈழமண்ணில் தமிழர்களை சிங்களவர்கள் அழித்தபோதும் 26 ஆண்டுகளில் முப்படை கட்டி தமிழீழக்குடியரசை நிறுவிய ஆளுமை கொண்டஈழத்தின் வீரமறவர்கள்.
1936 ஆம் ஆண்டு திராவிடத்தை ஈழத்தில் விதைக்க தமிழை காட்டுமிராண்டிமொழியென நீண்டநெடியவரலாற்று மொழியை இழிவுபடுத்திய வெங்காய ராமசாமி வந்தபோது சிரித்தமுகத்தோடு விருந்தளித்து நாம் ஈழத்தமிழர்கள் என்பதை இன்றுவரை நிலைநிறுத்தி திராவிடத்தை ஏற்கமறுத்தவர்கள் ஈழத்தமிழர்கள்.
சிங்கள இனவெறியர்கள் ஈழத்தமிழர்களை விரட்டி சிங்களதேசத்தை நிறுவத்துடித்து கடந்த 72 ஆண்டாக ஈழவளநாட்டை அழித்தவர்கள் சிங்களவர்கள்.விரட்டப்பட்ட ஈழத்தமிழன் 150நாடுகளுக்கு மேலாக தனது ஆளுமையை நிறுவி அந்தந்த நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுத்து உயரிய இனமாக உலகில் வாழ்கிறான்.தமிழன் என்ற நீண்டநெடிய வரலாற்று பெருமை கொண்ட இனத்தையும் மொழியையும் உலகமக்கள் நடுவில் பெருமைப்படுத்திய பெருமை ஈழத்தமிழர்களுக்குரியது.திராவிடத்தால் அடிமையாக்கிய தமிழ்நாட்டுத்தமிழர்களின் நடுவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஈழத்தமிழர்கள்.
தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு பால் ஊத்திப்பூசை செய்ய வழிவகுத்த திருட்டுதிராவிடர்களின் போலிமுகத்தை தோலுரித்துக் காட்டிய பெருமை களப்போராளி செந்தமிழன் சீமானுக்குரியது.தமிழ்நாட்டில்மிக இளந்தமிழர்களுக்கு அரசியல் ஆளுமையை விதைத்த பெருமை செந்தமிழன் சீமானுக்குரியது.
களப்போராளி செந்தமிழன் சீமானின் அரசியல் விழிப்புணர்வுப்பேச்சால் தமிழ்நாட்டு தமிழர்கள் விழித்துக்கொண்டார்கள். இன்று 30இலக்கம் தமிழ்த்தேசியப்போராளிகளை தமிழ்நாட்டிலும் உலகம் தழுவி பல்வேறு நாடுகளில் வாழும் பெருந்தொகைத் தமிழர்களின் அரசியல் வாழ்வின் பகலவனானவர் களப்போராளி செந்தமிழன்.
20நாடுகளுக்கு இணையான தமிழீழப்படைக்கட்டுமானங்களை சிதைத்த அழித்தவர்களையும் தமிழின அழிவுக்கு துணைநின்றவர்களையும் உலகில் வாழும் 12கோடி தமிழர்கள் நாம் மறக்கமாட்டோம்.மன்னிக்கமாட்டோம்.
தமிழீழக்குடியரசை நிறுவும்வரை தமிழ்த்தேசியத்திற்கான அறிவுக்கருவிப்போர் தொடரும்