தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,
தமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்பு செய்த சிங்களஇனவெறியரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி அனைத்ததுலக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரான்சு நாடாளுமன்ற முன்றிலில் ஆரம்பித்து பல நகரசபைகளுடன் தொடர் அரசியல் சந்திப்பு நடைபெற்று Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் ஊடாக யெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா நோக்கி நீதிக்காண பயணம் ஐ.நா நோக்கி பயணிக்கின்றது.
ஆரம்பம்:
பிரான்சு பாராளுமன்ற முன்றல்
Assemblée nationale
126 Rue de l’Université, 75007 Paris,France ,காலம்: 1.09.2021 நேரம்:8h30
கவனயீர்ப்பு ஒன்று கூடல் மற்றும் இனப்படுகொலை ஆதாரப் புகைப்படக் காட்சிப்படுத்தல்
இடம்:-பிரஞ்சுப் நாடாளுமன்ற முன்றல் ,Assemblée nationale ,126 Rue de l’Université, 75007 Paris,France ,நாள்:01.09.2021 ,நேரம்:8h00-17h00
இடம்:ஐரோப்பியப் நாடாளுமன்றம்
Parlement européen de Strasbourg
All. du Printemps, 67070 Strasbourg
நாள்:06.09.2021 ,நேரம்-10h00-17h00
இடம்:ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்
Bureau du Haut-Commissariat aux droits de l’homme ,Palais Wilson ,52 rue des Pâquis ,1211 Geneva, Switzerland ,நாள்:13.09.2021 ,நேரம்:9h00-12h00
நிறைவு:
ஐக்கியநாடுகள் அவை முன்றல் (முருகதாசன் திடல்)
Palais des Nations ,1211 Geneva, Switzerland ,காலம்:11.09.2021
ஒருங்கிணைப்பு: தமிழ் பண்பாட்டு வலையம்-பிரான்சு
Tamil Traditional Network- France
பேச:
00 33 (0)6 20 40 17 13
00 33 (0)7 51 52 34 17
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”