புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் சிறப்புரை Posted On: 16 August 2021 Posted By: Mootharinar Media Comments: 0 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் செந்தமிழ் அந்தணர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தனித்தமிழ் இயக்கம் குறித்து ஆற்றிய உரை. நாள்: 15.02.2016 படைப்பு: உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி.