Month: May 2021

ஈழத்தமிழர்களை சிங்கள இனவெறியரச படைகளின் அச்சுறுத்தலும் அடாவடித்தனமும்

தமிழீழம் யாழ்ப்பாண மாநிலத்தில் கிழக்குப் பகுதியான நாகர்கோயிலில் முன்னாள் போராளி பொய்யான குற்றச்சாட்டை வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாத சட்டத்தால் தமிழ்மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் 

P2P_Press_Release_24.05.2021   சிங்கள இனவெறியரசு தொடர்ச்சியாக பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கைது செய்வதையும்

சிங்கள இனவெறியரசால் பறக்கும் காணொளி கருவி மூலம் தமிழர்கள் கண்காணிப்பு

ஈழமண்ணில் சிங்கள அரசபடையால் பறக்கும் காணொளி கருவி மூலம் தமிழர்களை கண்காணிக்கும் பணிகளை சிங்கள அரச காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளார்கள்.ஈழத்தின்

உயர்திரு வன்னியசிங்கம் கந்தவேள் இறப்புத்திருவோலை/Mr. Vanniyasingam Kanthavel Passed away

  யூனியன் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், மூன்றாவது தலைவரும், பல ஆண்டுகள் உறுப்பினராகவும், மூன்று

கலைஞர்களை வாழ்த்துகிறோம்

நந்திக்கரையினிலே பாடலை உயிர் கொடுத்து  மனதை நெகிழ வைத்த கலைஞர்கள் குழாமை நன்றியுடன் வாழ்த்துகிறோம்.இப்படியான சிறப்பீன படைப்புகளை உருவாக்கவேண்டும்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE