Month: May 2022

“பேராற்றல் நிறைந்த அறவழிப்போராளி பேரறிவாளன் விடுதலை”

கடந்த 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் ராயீவ் காந்தி கொலை என்ற தொட்டிலில் தமிழ்த்தேசியம் என்ற வீரப்புலியை போட்டுப் பந்தாடிய

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவு தழைத்து ஓங்க வாழ்த்துகிறோம்.

குரல் 27 பல்வேறு ஆளுமைகளை வல்லமைகளை இணைத்து அறிவாற்றல் கொண்டு தமிழரின் உரிமைக்காக அறவழியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு உலகத்தமிழர்களோடு

தமிழினப்படுகொலையின் தொடர்ச்சியாக சிங்கள இனவெறியரசின் கொலை அச்சுறுத்தல்/Sinhala racist death threat in the wake of the Tamil massacre/දෙමළ සංහාරයෙන් පසු සිංහල ජාතිවාදී මරණ තර්ජනය

2022 மே மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுநாளை முன்நின்று

சிங்கள இனவெறியரசின் தமிழின அழிப்பால் தமிழர்கள் சந்திக்கும் தமிழின அழிப்பு ஒடுக்குமுறை

  ஈழத்தமிழர்கள் பிரிந்துசென்று தமது இறைமையை பாதுகாக்கக்கூடிய தன்னாட்சி நிறைந்த  தமிழீழ அரசின் ஆட்சியின் கீழ் வாழத் தகுதியுடையவர்கள் என்பது

12 கோடி தமிழர்களின் ஆறாதவலியை கனடா நாடாளுமன்றத்தில் கையளித்த கரி ஆனந்தசங்கரி /Gari Anandasangari handed over the condolences of 12 crore Tamils ​​in the Canadian Parliament/හරි ආනන්දසංගරී කැනේඩියානු පාර්ලිමේන්තුවේදී කෝටි 12ක දෙමළ ජනතාවගේ ශෝකය ප්‍රකාශ කළේය

மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவுநாளாக கனடா நடுவண் அரசால் ஒப்புதல் வழங்கப்பெற்றது.ஈழ மண்ணில் தமிழர்கள் 2500ஆண்டாக இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் விசய் தணிகாசலம் அவர்களைத் தேர்வு செய்யுங்கள்.

தமிழ்த்தேசிய உள்ளத்தூய்மையோடு கனடா அரசில் பணியாற்றும் இளையவர் இனியவர் பண்பாளர் பல்லின பண்பாளர், பல்மொழி ஆர்வலர், பல்மதநேயர், விசய் தணிகாசலம்

கனடாவில் “பொய்யா விளக்கு”  திரை வெளியீடு மே15,2022 (15.05.2022)

    தமிழ் இன அழிப்பின் வரலாற்றுப்பதிவு.தமிழீழ மண்ணில் தமிழ் இன அழிப்பின் கண்கண்ட சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.எமது வரலாறு.

கனடாவில் “பொய்யா விளக்கு”  திரைப்படக்காட்சி மே14,2022(14.05.2022)

தமிழ் இன அழிப்பின் வரலாற்றுப்பதிவு.தமிழீழ மண்ணில் தமிழ் இன அழிப்பின் கண்கண்ட சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.எமது வரலாறு. எமக்கான வரலாற்று

தமிழினத்துரோகி கிறித்தவத் துரோகி யெகத் கசுப்பரை இண்டன் தமிழர்கள் விரட்டியடியுங்கள்.

      2500 ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தமிழீழத் தமிழர்கள் சிங்களவர்களால் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.தமிழீழத்தமிழர்களின் அரசியல் அதிகாரம் வேற்றினத்தால் பறிக்கப்பட்டு

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE