Month: July 2022

அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உலகநாடுகளுக்கு வலியுறுத்தல்

2022 யூலை 30 ஆம் நாள் சனிக்கிழமை வவுனியா மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களால்  கவனயீர்ப்பு போராட்டம்

கணபதிப்பிள்ளை மோகன் (தியேட்டர் மோகன் ) பிணையில் விடுதலை

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் கைதாகி இருந்த தமிழ்உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் (தியேட்டர் மோகன்

 ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த  கோட்டாவுக்கு  எதிராக சிங்கப்பூரில் வழக்குப்பதிவு

  ITJP (itjpsl.com)   தமிழின அழிப்பாளர் கோட்டபாய ராசபக்சவுக்கு எதிராக சிங்கப்பூரில் வழக்குப்பதிவு. ஈழமண்ணிலிருந்து தப்பி மாலைதீவுக்கு சென்ற

உலக சாதனைப் போராளி சுரேசு யோக்கிம் அவர்களின் ஒற்றைக்காலில் நிற்கும் உலகசாதனையில் பங்குகொள்ளுங்கள்..

எதிர்வரும் 2022,ஆகட்டு 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை(02.08.2022) மிசுசுசசாகா நகரில்”Celebration Sqeure” என்ற இடத்தில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.மொழி இனங்களைக் கடந்து

தாய்மண்ணின் உயர்வாழ்வுக்கான கொடை

12:07:2022 பகுதி- 1 கனடா நாட்டினைச் சேர்ந்த கொடையாளர்களான  ஈசானந்தா(ஈசா பரா)குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களால் ஒன்றிணைந்து மீள்வாழ்வளிக்கும்

கனடாவிலிருந்து தாய்மண் உறவுகளுக்கான வாழ்வாதாரக்கொடை

01.07.2022 கனடா நாட்டினைச் சேர்ந்த கொடையாளர்  மாரிசு மஞ்சு கனகசூரியம் குடும்பத்தினர் மக்களால் ஒன்றிணைந்து மீள்வாழ்வளிக்கும் திட்டம் சுசீலன் அறக்கட்டடளை

புலத்தில் பிறந்த இளையவர்களின் தாய்மண்ணின் இளையவர்களுக்கு வழங்கிய உணவுக்கொடையாளர்கள்

  02.07.2022 கயேந்திரன் துசந்தினி இணையர்களின் பிள்ளைகளான நவிந் அவர்களின் 10ஆவது பிறந்தநாள் மற்றும் அசுவிந் அவர்களின் 6ஆவது பிறந்தநாளையும்

உலகத்தமிழ் பேரியக்கமான நாம்தமிழர் கட்சியின் கண்டனப்பேரணி 03.07.2022

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE