Author: Mootharinar Media
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் நாள் தமிழ்த்தேசியக் கொடையாளர் சோபன் நிவேதா இணையரின் மகள் ரிச்சியாவின்(Parents
27.04.2022 கனடாவில் வாழும் கொடையாளர் மாரிசு மஞ்சு கனகசூரியம் அவர்கள் வறிய மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தில் கனடா
2053 ஆம் ஆண்டு விடைத்திங்கள் 30 ஆம் நாள் காரிக்கிழமை(June 11,2022 ,Saturday) காலை 10 மணிக்கு மிலிக்கன் பூங்கா
2022 ஆம் ஆண்டு யூன் 2 ஆம்நாள் வியாழக்கிழமை நடைபெற்றது.ஒன்ராரியோ மாநில அவைக்கான மாநிலத்தேர்தலில் மீண்டும் விசய் தணிகாசலம் றூச்பாக்
அற்புதம்மாள் கடந்த 31 ஆண்டுகளாக குற்றமற்ற தன் மகனுக்காக தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் தமிழினத்தை அழித்தவர்களை தேடிச்சென்று மன்றாடிய
கடந்த 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் ராயீவ் காந்தி கொலை என்ற தொட்டிலில் தமிழ்த்தேசியம் என்ற வீரப்புலியை போட்டுப் பந்தாடிய
குரல் 27 பல்வேறு ஆளுமைகளை வல்லமைகளை இணைத்து அறிவாற்றல் கொண்டு தமிழரின் உரிமைக்காக அறவழியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு உலகத்தமிழர்களோடு
2022 மே மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுநாளை முன்நின்று
ஈழத்தமிழர்கள் பிரிந்துசென்று தமது இறைமையை பாதுகாக்கக்கூடிய தன்னாட்சி நிறைந்த தமிழீழ அரசின் ஆட்சியின் கீழ் வாழத் தகுதியுடையவர்கள் என்பது
மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவுநாளாக கனடா நடுவண் அரசால் ஒப்புதல் வழங்கப்பெற்றது.ஈழ மண்ணில் தமிழர்கள் 2500ஆண்டாக இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.